அண்ணா நூற்றாண்டு விழா: வாஜ்பாய் விருப்பம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
பா.ஜ.க செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. தீவுத்திடலில் பா.ஜ.க சார்பில்கங்கை-காவிரி இணைப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் வாஜ்பாய் பேசியதாவது:
மக்கள் பிரச்னைகளை புரிந்து கொண்டு அவர்களுக்காக போராடினால் பாரதிய ஜனதா கட்சி வலிமை பெறும், மேலும் வளரும்
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை நான் நன்கு அறிவேன். அவரது எளிமையும், நம்பிக்கையும்
இன்னும் மூன்று ஆண்டுகளில் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா வருகிறது. இதை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும்கொண்டாட வேண்டும் என்றார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications