அணு சக்தி ஆணையம், அல்பரடாய்க்கு நோபல்
Subscribe to Oneindia Tamil
ஓஸ்லோ:
சபையின் சர்வதேச அணு சக்தி ஆணையம் மற்றும் அதன் தலைவர் முகம்மத் அல்-பாரடாய்க்கு இந்த ஆண்டு உலக அமைதிக்கானநோபல் பரிவு வழங்கப்பட்டுள்ளது.நோபல் பரிசில் மிக முக்கியத்தும் வாயந்தது அமைதிக்கான பரிசாகும். இந்த விருதுக்கு ஆணையமும் அல்-பரடாயும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இராக் போரைத் தவிர்ப்பதற்காக இவர் பெரிதும் முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அமெரிக்காவுடன் மோதியவர்.
அணு சக்தி ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதுகாப்பான முறையில் அதை அமைதியான பயன்பாட்டுக்குபயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அணு சக்தி ஆணையமும் அல்-பரடாயும் எடுத்த முயற்சிகளுக்காக இந்த விருதுவழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications