சீனாவில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் பலி?
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 என்ற அளவுக்கு பதிவான இந்த நில நடுக்கத்தால்ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலியானவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கைதாண்டும் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் பல நூறு கிலோமீட்டர்பகுதிகளில் உணரப்பட்டது.
நிலத்தடியே 10 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications