ரவுடிகளுக்கு சென்னை கமிஷனர் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் லத்திகா சரண் பேசுகையில், சென்னைமாநகரில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குற்றச் செயல்களில்ஈடுபடுவதை காவல்துறை அனுமதிக்காது.ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கைநிலைநாட்ட சென்னையில் உள்ள குற்றவாளிகள், சமூக விரோதிகள், ரவுடிகள்ஆகியோர் குறித்த பட்டியலை மாநகர காவல்துறை தயாரித்து வருகிறது. இதில் இடம்பெறும் அனைவரும் சட்டத்திற்குட்பட்டு பிடிக்கப்படுவர் என்றார் சரண்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications