வண்டலூர்- நாய்கள் கடித்து 9 புள்ளி மான்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வன்டலூர் வனப்பகுதியில் நாய்கள் கடித்து 9 அபூர்வ வகையை சேர்ந்த புள்ளி மான்கள் உயிரிழந்தன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில்,
இறந்து போன மான்கள் உடல்கள் வனப் பகுதி அருகில் உள்ள தனியார் கல்லூரி வாளக்த்திற்கு அருகில் கிடந்தன.இதுகுறித்து பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
![]() |
அப்போது தான் நாய்கள் கடித்து மான்கள் உயிரிழந்தன எனத் தெரிய வந்தது. அவற்றின் உடல்கள் வன்டலூர்வனப் பகுதியிலேயே புதைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் இத்தநை மான்கள் உயிரிழந்தது இதுவே முதல் முறைஎன்றார்.













Click it and Unblock the Notifications