பள்ளிக்கு கட்டடம் கட்டித் தந்தால்...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுப் பள்ளிகளுக்கு ஒருவர் தனது சொந்தச் செலவில் கட்டடம் கட்டித் தர முன்வந்தால் அவரது விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்ட அனுமதிக்கப்படும் என்று முதல்வர்கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழகத்தில் 100 உயர் நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும், 100நடுநிநலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தஉத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு ஒருவர் தனது சொந்த் செலவில் கட்டடம் கட்டித் தரமுன் வந்தால், அந்தக் கட்டடங்களுக்கு அவர் விரும்பும் பெயரை சூட்ட அனுமதிஅளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+