புகார் அப்போ.. நடவடிக்கை இப்போ...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைமைக் கழக பேச்சாளர் வெற்றி கொண்டாவின் வீட்டிற்குச் சென்று கலாட்டாசெய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிகொண்டானின் வீடு சைதாப்பேட்டை நநிந்தி தெருவில் உள்ளது. சட்டசபைத்தேர்தல் சமயத்தில் இவரது வீட்டுக்குச் சிலர் சென்று ரகளை செய்தனர்.வெற்றிகொண்டானையும் அவர்கள் மிரட்டினர்.இதுதொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெ.கோ புகார்கொடுத்திருந்தார்.
இந்தப் புகாரின் மீது தற்போது நடவடிக்கை எடுத்த போலஸீார், நடராஜ், அலி, பழனி,மனோகரன், முருகன், பூபாலன், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications