ஆகஸ்ட் 15 முதல் இலவச நிலம் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும்திட்டம் அமலுக்கு வரும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்துத் துறைஅதிகாரிகளுடன் ஆலோசன நடத்திய ஆறுமுகம் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,நிலமற்ற ஏழை விவசாயிகளுக்க 2 ஏக்கர் நிலம் வழங்குவது தொடர்பானகணக்கெடுப்பு நடந்து வருகிறது. சேலம் மாவடடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலங்களை தேர்வு செய்யும் பணியும் ஆரம்பித்துவிட்டது.
இதற்காக 89,406 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தமிழகம முழுவதும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குநலம் வழங்கும் திட்டம் துவங்கும் என்றார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications