தீ மிதிக்கும் திருவிழா: 11 பக்தர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே கோவிலில் பூ மிதிக்கும் (தீ மிதிக்கும்) திருவிழாவில் 11 பக்தர்கள் பூக்குழியில்விழுந்து படுகாயமடைந்தனர்.பூத்தமங்கலம் என்ற கிரமாத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பூ மிதிக்கும் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் பூ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார். இவ்விழாவில் கலந்து கொண்டுபக்தர்களில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி தீக்குழியில் விழுந்தனர்.
இதில் அவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications