உடுப்பி கோவிலில் ஜெயமாலா பரிகார பூஜை
Subscribe to Oneindia Tamil
உடுப்பி:
ஐயப்பன் சிலையை தொட்டு கும்பிட்டதால் ஏற்பட்ட குற்றத்துக்கு பரிகாரமாக உடுப்பியில் கோவில்களில் நடிகைஜெயமாலா பரிகார பூஜை நடத்தினார்.
18 ஆண்டுகளுக்கு முன் சபரி ஐயப்பன் கோவிலில் சாமியை தொட்டு கும்பிட்டதாக நடிகை ஜெயமாலா கூறிஇருந்தார். இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
![]() |
இங்கு 3 நாட்களாக தங்கி பல்வோறு ஹோமங்களையும் நடத்தியுள்ளா.
இது குறித்து பரிகார பூஜை நடத்திய அர்ச்சகர் கூறுகையில், ஜெயமாலா தனது கணவர் ராமச்சந்திராவுடன் இங்குவந்து தனக்காக பரிகார பூஜையையும், குடும்ப நலத்துக்காகவும், மன அமைதிக்காகவும் பல்வேறுஹோமங்களையும் நடத்தினார் என்றார்.













Click it and Unblock the Notifications