For Daily Alerts
Just In
உடுப்பி கோவிலில் ஜெயமாலா பரிகார பூஜை
உடுப்பி:
ஐயப்பன் சிலையை தொட்டு கும்பிட்டதால் ஏற்பட்ட குற்றத்துக்கு பரிகாரமாக உடுப்பியில் கோவில்களில் நடிகைஜெயமாலா பரிகார பூஜை நடத்தினார்.
18 ஆண்டுகளுக்கு முன் சபரி ஐயப்பன் கோவிலில் சாமியை தொட்டு கும்பிட்டதாக நடிகை ஜெயமாலா கூறிஇருந்தார். இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இங்கு 3 நாட்களாக தங்கி பல்வோறு ஹோமங்களையும் நடத்தியுள்ளா.
இது குறித்து பரிகார பூஜை நடத்திய அர்ச்சகர் கூறுகையில், ஜெயமாலா தனது கணவர் ராமச்சந்திராவுடன் இங்குவந்து தனக்காக பரிகார பூஜையையும், குடும்ப நலத்துக்காகவும், மன அமைதிக்காகவும் பல்வேறுஹோமங்களையும் நடத்தினார் என்றார்.
Story first published: Friday, July 21, 2006, 5:30 [IST]