பர்னாலா மகன் கற்பழிப்பு வழக்கில் கைது
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து திட்டமிட்டபடி உலகத் தமிழர்பேரமைப்பின் 4வது ஆண்டு நிறைவு மாநாடு சேலம் நகரில் நேற்று காலைதொடங்கியது.
பஞ்சாப், சிரோண் மனி அகாலி தள கட்சியின் சார்பில் தூரி தொகுதியிலிருந்துசட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ககன் ஜித் சிங். இவர் ஆளுநர் பர்னாலாவின்மகன். 44 வயதாகும் ககன் ஜித் சிங்கின் வீட்டில் 40 வயதாகும் வேலைக்காரப் பெண்ஒருவர் வேலை பார்த்து வந்தார்.நேற்று பிற்பகல் சண்டிகர் போலீஸில் அப்பெண் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில்,நான் ககன் ஜித் சிங்குக்கு மசாஜ் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர்என்னைக் கட்டாயப்படுத்திய கற்பழித்து விடடார் எனறு புகாரில் அப்பெண்கூரியிருந்தார்.
இதையடுத்து நேற்று இரவு ககன் ஜித் சிங்கை போலீஸார் கைது செய்தனர்.வேலைக்காரப் பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.கூடைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பலசாதனைகளைப் படைத்தவர்ககன் ஜித் சிங்.
முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது கைது பஞ்சாபில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications