ஈழப் பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்-ஸ்ரீரவிசங்கர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண, விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கைஅரசுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின்நிறுவனரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீரவிசங்கர் மீண்டும் கூறியுள்ளார்.பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் தொடர்ந்துசண்டை நடந்து வருவது கவலை தருகிறது. அங்கு அமைதித் தீர்வு ஏற்பட நான் இருதரப்பினருடனும் பேசத் தயாராக உள்ளேன்.
ஏற்கனவே ஒரு முறை எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். இப்போது மீண்டும்பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பையும் அணுக தயாராக உள்ளேன் என்றார் ரவிசங்கர்.












Click it and Unblock the Notifications