For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி அருகே இரட்டைக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே ஒரு தனியார் நிறுவனத்தின் 2 காவலாளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

துவாக்குடியில் உள்ள தனியார் பொறியியல் நிறுவனத்தில் காவலாளிகளாக பணியாற்றி வந்த பவுல்ராஜ் (50),சந்தானம் (62) ஆகிய இருவரையும் நேற்றிரவில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.

கத்தி, அரிவாள்களால் அக் கும்பல் இருவரையும் வெட்டித் தள்ளியது. இதில் இருவரும் அந்த இடத்திலேயேபலியாயினர்.

கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலைக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X