விபத்து: 2 பேப்பர் போடும் சிறுவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்று அதிகாலை நடந்த கோரமான சாலை விபத்தில் வீடு வீடாக சென்று செய்தித்தாள்களைபோடும் 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மணிகண்டன் (17), பிரசாந்த் (14), லோகநாதன் (17) ஆகிய மூன்று பேரும் வீடு வீடாக சென்றுசெய்தித்தாள்களை போடும் வேலையை செய்து வந்தனர்.

இன்று அதிகாலை, வழக்கம் போல தங்களது மோட்டார் சைக்கிளில் 3 பேரும் செய்தித்தாள்களுடன் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்பலமாக மோதியது.

இதில் லோகநாதன் படுகாயமடைந்தார். மற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.செய்தித்தாள் கட்டுக்களுடன் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றதால்தான் நிலை தடுமாறு விபத்துஏற்பட முக்கியக் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+