மழை-வீட்டு சுவர் இடிந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:பலத்த மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். இதில் 2 சிறுவர்கள் படுகாயம்அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாண்டாரகுளம் அருகே சேர்ந்த சுசி கனி (35). அவருடைய மகன்கள் இருதயராஜ்(11) மற்றும் ஜேசுராஜ் (9) நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டு சுவர்இடிந்து விழுந்ததில் சுசி கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அவருடைய மகன்கள் இருதயராஜ், ஜேசுராஜ் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications