காவல் நிலையத்தில் ஏட்டு தூக்கு- தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நெல்லை:நெல்லையில் காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புற காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தவர் ஏட்டையா. தனது குடும்பத்தில் ஏற்பட்ட தகாராறு காரணமாக மனம்முடைந்துஇன்று அதிகாலை காவல் நிலையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் தலைமை காவலர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவத்தால் பாளையங்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications