ஆந்திரா அருகே கடலில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்று சென்னை பூகம்பவியல் ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
ஓங்கோல் அருகே கடலில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 3.5 ரிக்டராக இருந்தது.
இந்த நிலநடுக்கம் சென்னையில் உள்ள பூகம்பவியல் ஆய்வு மையத்தில்பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றுபூகம்பவியல் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications