For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூதபுரீஸ்வரர் கோவிலில் 5 அடுக்கு ராஜகோபுரம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூதபுரீஸ்வரர் கோவிலுக்கு 5 அடுக்கிலான ராஜகோபுரத்தைகட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள புகழ்பெற்ற பூதபுரீஸ்வரர் கோவிலுக்கு 5 அடுக்கிலான ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டு கால பழமை வாய்ந்தது இந்தக் கோவில். இருப்பினும் இக்கோவிலுக்கு இதுவரை ராஜகோபுரம்இல்லாதது பக்தர்களை வருத்தி வந்தது.

தற்போது கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழுவும்அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X