பிலிப்பைன்சில் பிரதமர்-பாக்.கில் பிரணாப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 10 நாடுகளின் மாநாடு பிலிப்பைன்ஸின் செபு தீவில் 3 நாட்கள் நடக்கிறது.இதையடுத்து கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டிலும் சிங்
பாகிஸ்தானில் பிரணாப் முகர்ஜி:
இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாகிஸ்தான்சென்றுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரபை இன்று அவர் சந்தித்துப் பேசுகிறார். மேலும் பிரதமர்செளகத் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரியையும் அவர் சந்திக்கிறார்.
டெல்லியில் வரும் ஏப்ரலில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க வருமாறுமுஷாரபுக்கு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்னை,சியாச்சனில் படைகளை குறைப்பு, தீவிரவாதிகள் விவகாரம் குறித்தும் அவர் பேச்சுநடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications