காவிரி- பெங்களூர் அரவாணிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பெங்களூரில் அரவாணிகள் போராட்டம் நடத்தினர்.
![]() |
| படம்: நாகராஜ் |
நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந் நிலையில் பெங்களூரின் மத்திய பேருந்து நிலையமானமெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே உள்ள கர்நாடக குடிநீர் வாரிய அலுவலகமாக காவிரி பவனில் இந்தப் போராட்டம் நடந்தது.
காலி குடங்களுடன் வந்த அவர்கள் போராட்டம் நடத்தினர். கூடவே ஆட்டமும் பாட்டமும் நடந்தது.













Click it and Unblock the Notifications