சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா

Subscribe to Oneindia Tamil

சபரிமலை:சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா நேற்று காலை தொடங்கியது.

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடந்தது. இதையடுத்து நெய்யபிஷேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, பிம்பசுத்தி பூஜைகள் நடந்தன. பின்னர் தங்க மரத்தில் கொடியேற்றம் நடந்தது.

விழாவையொட்டி தினமும் இரவு 9 மணிக்கு ஸ்ரீபூதபலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி பம்பையில்எழுந்தருளுகிறார். அன்றைய தினம் பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு பம்பையில் இருந்து சுவாமி கோவில் வந்தடைந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+