வைகோ குறித்த பேச்சு: காங்-மதிமுக எம்எல்ஏக்கள் அடிதடிக்கு முயற்சி
சென்னைமதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய கருத்தால் மதிமுக எம்.எல்.ஏக்கள் கோபமடைந்தனர். அவர்களை அடிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசன் பேசுகையில், ஈழத் தமிழர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபட ேவண்டும்.
எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் விரோதமான நடவடிக்கையில் மதிமுக ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் செய்யாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், வைேகா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மதிமுக உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்
சுதர்சனம் பேசிய கருத்துக்குப் பதில் கூற இளவரசன் எழுந்தார். ஆனால் அவரைப் பேச விடாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். போளூர் வரதன் எழுந்து, வைகோ குறித்து ஒரு கருத்தைக் கூறினார். இதற்கு மதிமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ேடார் வீர இளவரசனை நோக்கி அடிக்கப் போவது போல பாய்ந்தனர்.
இதனால் அவையில் பெரும் அமளியும், பரபரப்பும் ஏற்பட்டது. அருகில் இருந்த பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இரு தரப்பினரையும் அைமதிப்படுத்தி அமர வைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications