ஈஸ்டர்: தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இயேசு நாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை, தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர், 3வது நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நாள் ஈஸ்டராக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலும் இதையொட்டி கிறிஸ்துவர்கள், நேற்றிரவிலிருந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து கொண்டாடினர். இன்றும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications