காவிரி-ஒரு வாரத்தில் கர்நாடகம் மேல்முறையீடு
Subscribe to Oneindia Tamil
பெங்களுரூ:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து ஒரு வாரத்திற்குள் கர்நாடகம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யப்படும்.
தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் நடுவர் மன்றம் பங்கீடு செய்துள்ள நீரின் அளவு, கர்நாடகத்திலுள்ள குடிநீர் பற்றாக்குறை, 405 டிஎம்சி தண்ணீருக்கு மேல் விவசாயத்திற்கு தேவைப்படும் நீரின் அளவு ஆகியவற்றை சுட்டிக் காட்டி இத்தீர்ப்பினை ரத்து செய்யுமாறு மனு செய்யவுள்ளோம் என்றார்.
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications