ஆற்று படுகையில் 10ம் நூற்றாண்டு சிலைகள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:மயிலாடுதுறை அருகே ஆற்றுப் படுகையில் இருந்து மூன்று பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை 10ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும்.மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியை ஒட்டி சங்கரபந்தல் கிராமப் பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றின் படுகையில் இந்த சிலைகள் கிைடத்தன. இவை கல்லில் செதுக்கப்பட்ட 7 அடி கொண்ட மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூமா தேவி சிலைகளாகும். சிலைகளுடன் மேலும் சில கருவிகளும் கிடைத்துள்ளன.இந்த சிலைகள் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+