பிரசாரம்-தனி விமானத்தில் உபி சென்ற ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:உத்திரப் பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
உத்திரப் பிரதேச மாநில சட்டசபையில் 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல்வர் முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டார்.
இன்று மாலை அலகாபாத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.
ஏற்கனவே அதிமுக மூத்த தலைவர்களும் உத்தரப் பிரதேசம் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 மற்றும் 12ம் தேதிகளில் ஜெயலலிதா உ.பி செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அந்த பயணங்களை ரத்து செய்தா












Click it and Unblock the Notifications