முல்லை பெரியாறு-மத்திய குழு நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை:முல்லைப் பெரியாறு அணையில் இன்று மத்திய நீர்வளத் துறை பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
மத்திய நீர்வளத்துறையிலிருந்து முன்னாள் உ.பி. தலைமைப் பொறியாளர் சர்மா தலைமயிலான நிபுணர் குழு மதுரை வந்துள்ளது. இந்தக் குழுவினர் இன்று காலை முல்லைப் பெரியாறு அணைக்குக் கிளம்பிச் சென்றனர்.
அங்கு அணையின் வெளிப்பகுதியை முழுமையாக நேரில் ஆய்வு செய்கின்றனர் இதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை கொடுக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications