சிட்னி ரயிலில் வெடி குண்டு புரளி-பீதி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் ரயிலில் இரு வாலிபர்கள் பட்டாசுகளை கொளுத்தி வெடிக்கச் செய்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் ரயிலில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செயிண்ட் லியோனார்ட்ஸ், வுல்ஸ்டோன்கிராப் ஆகிய இடங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் குண்டு வெடித்துவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவித்தன. இதையடுத்து தீவிரவாதத் தடுப்பு போலீசார் களத்தில் இறங்கினர். ஆனால், விசாரணையில் அது பட்டாசு எனத் தெரியவந்தது.
வெடி வைத்த வாலிபர்கள் ரயில் நிலையத்தின் கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications