மதுரை, திருச்சியில் காலடி வைக்கும் டிசிஎஸ்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:மதுரை, திருச்சி உள்ளிட்ட நகர்களில் கிளைகளைத் தொடங்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை திட்ட மற்றும் செயல் மேலாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 32,000 பேரை பணியில் சேர்க்கவுள்ளது.
சென்னை அருகே சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வரும் டிசிஎஸ் சாப்ட்வேர் பார்க் 2010ம் ஆண்டிற்குள் 6 கட்டமாக செயல்படுத்தப்படும். சிறுசேரியில் மட்டும் 22,000 பேர் பணியமர்த்தப்படுவர்.
சென்னை, கொச்சி, கோவை, சண்டீகரில் எங்கள் நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கப்படவுள்ளது. அடுத்ததாக திருச்சி, மதுரையிலும் கிளைகளைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் டிசிஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்றார் கார்த்திகேயன்.
More From
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!










Click it and Unblock the Notifications