தூத்துக்குடி: பஸ்-வேன் மோதலில் 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சபலாலப் பேரி என்ற இடத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனங்கள் வந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், 4 பெண்கள், 2 குழந்தைள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்கள், யார் என்ற விவரம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்











Click it and Unblock the Notifications