ராமர் பாலம்: இடிக்க தடை கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமர் பாலத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ராமகோபாலன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது
சேது சமுத்திர திட்ட பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் ராமர் பாலத்தை இடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பாலத்தை ராமர் கட்டி, பயன்படுத்தியதாக நம்பப்பட்டு வருகிறது. இதை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த எங்களிடம் வேறு வழியுள்ளது. இந்த திட்டத்தை அரசிடம் தர தயாராக இருக்கிறோம்.
இதனால் ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ராம. கோபாலன்.
இந்த மனு வருகிற 15ம் தேதி பரிசீலனைக்கு வருகிறது.
More From
-
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications