ராமர் பாலம்: இடிக்க தடை கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமர் பாலத்தை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ராமகோபாலன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது
சேது சமுத்திர திட்ட பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் ராமர் பாலத்தை இடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பாலத்தை ராமர் கட்டி, பயன்படுத்தியதாக நம்பப்பட்டு வருகிறது. இதை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த எங்களிடம் வேறு வழியுள்ளது. இந்த திட்டத்தை அரசிடம் தர தயாராக இருக்கிறோம்.
இதனால் ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ராம. கோபாலன்.
இந்த மனு வருகிற 15ம் தேதி பரிசீலனைக்கு வருகிறது.
More From
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications