இலங்கை தமிழர் பகுதியில் குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் மீது ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
புலிகள், ராணுவம் மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டகளப்பு பகுதியில் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த முகாம்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் 4 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அதேபோல முல்லை தீவிலும் ஒட்டி காட்டான் பகுதியில் வீடுகள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தின. 2 கிபீர் ரக விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த தாக்குதல் 2 முறை நடந்தது.
இந்தத் தாக்குதலால் ஏராளமானோர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர்.
More From
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications