For Quick Alerts
For Daily Alerts
Just In
தினகரன் மீதான தாக்குதல்- முக்கிய குற்றவாளிஅட்டாக் பாண்டி கைது
மதுரைமதுரை தினகரன், சன் டிவி அலுவலகத்தில் புகுந்து ரத்தக் களறி நடத்தி 3 பேரை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.
அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய அந்த கொலை வெறித் தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய அட்டாக் பாண்டி எஸ்கேப் ஆகிவிட்டார்.
இந் நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments
கைது தாக்குதல் மதுரை karunanidhi tamil nadu mk alagiri thatstamil tv sun குற்றவாளி tamilnadu tamil news dinakaran தினகரன் பாண்டி
Story first published: Tuesday, May 15, 2007, 5:30 [IST]