Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணி வெடி-தாக்குதலில் 4 இலங்கை வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையில் நடந்த வெவ்வேறு தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில்,

இன்று காலை விடுதலைப்புலிகளின் தலைமையிடமான முல்லைதீவு மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். விடுதலைப் புலிகளில் பலரும் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலை வவுனியா ஓமந்தை பகுதியில் சக்தி வாய்ந்த கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

3 பேர் படுகாயத்துடன் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+