ஞாயிறு முதல் தென் மேற்கு பருவ மழை!
சென்னை:கேரளா மற்றும் தென் தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பருவ மழை தொடங்கும்.
இந்த ஆண்டு முன் கூட்டியே பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கும் இந்த மழையால் கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும். தென் மாவட்டங்களில் உள்ள ஆறுகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை திருப்திகரமான அளவுக்கு இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி











Click it and Unblock the Notifications