கடலில் இறங்கி பூரி சங்கராச்சாரியார் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமர் பாலத்தை இடிப்பதைக் கண்டித்து பூரி சங்கராச்சாரியார் தனுஷ்கோடி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
![]() |
சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என பல்வேறு இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் பூரி சங்கராச்சாரியார் மிஜிலானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் வந்தார். 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் நடந்த ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டார்.
நேற்று தனுஷ்கோடி சென்ற அவர் அங்கு ராமர் பாலத்தைக் காப்பதற்காக கடற்கரையில் அமர்ந்து சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி













Click it and Unblock the Notifications