ராஜ்யசபா தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா:செல்வராஜ் திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக ராஜ்யசபா தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த சட்டசபை செயலாளர் செல்வராஜ் திடீரென மாற்றப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ராஜ்யசபா தேர்தல் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இதை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் செல்வராஜை நியமிக்கக் கூடாது என்று அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கோரி வந்தன.
ஆனால் அதை நிராகரித்த தேர்தல் ஆணையம் செல்வராஜையே தேர்தல் அதிகாரியாக நியமித்தது. இந்த நிலையில் செல்வராஜுக்குப் பதில் நரேஷ்குப்தாவை தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
உதவி தேர்தல் அதிகாரியாக ஜமாலுதீன் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராஜ் மாற்றப்பட்டு நரேஷ் குப்தா நியமிக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
More From
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு












Click it and Unblock the Notifications