திருச்சி: பாய்லர் வெடித்து 18 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி அருகே உள்ள தனியார் என்ஜீனியரிங் நிறுவனத்தில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருச்சி அருகே உள்ள மாத்தூர் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான என்ஜீனியரிங் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று திடீரென பாய்லர் ஒன்று வெடித்துச் சிதறியது.
அதிக வெப்பம் காரணமாக பாய்லர் வெடித்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் அப்பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 18 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரிசா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications