கோவிலுக்குள் சிறுமியை கற்பழிக்கமுயன்ற பூசாரி-பொது மக்கள் தர்ம அடி
சென்னை:கோவிலுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று அவரைக் கற்பழிக்க முயன்ற காமக் கொடூர பூசாரியை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை மேற்கு முகப்பேரில் பிளாட்பாரம் ஒன்றில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூசாரியாக கோபிநாத் (40) என்பவர் இருந்து வந்தார். இவருக்கு சிவகங்கை சொந்த ஊராகும்.
தனது பெரியம்மா வீட்டில் தங்கி பூசாரியாக இருந்தார். கல்யாணம் ஆகாதவர் கோபிநாத். இந்தக் கோவிலுக்கு அருகே ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அந்தப் பள்ளியில் 6வது வகுப்புப் படித்து வரும் சிறுமி ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ரேணுகா மீது கோபிநாத்துக்கு காமவெறி எழுந்தது. பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் சாந்தியை காமப் பார்வை பார்த்து பேச்சும் கொடுப்பாராம்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி விட்டதும் ரேணுவா வெளியே வந்தார். அப்போது சாந்தியை அழைத்த கோபிநாத், நீ தேர்வுகளில் அதிக மார்க் வாங்குவதற்காக சிறப்புப் பூஜை செய்யப் போகிறேன். எனவே கோவிலுக்கு வா என்று கூப்பிட்டுள்ளார்.
அதை நம்பிய ரேணுகாவும் பூசாரியுடன் கோவிலுக்குள் சென்றார். அப்போது கோவில் என்றும் பாராமல், காமவெறி தலைக்கேற கோவிலுக்குள்ளேயே ரேணுகாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் வக்கிரப் புத்தி கொண்ட கோபிநாத்.
அந்த சமயம் பார்த்து ஒரு மூதாட்டி சாமி கும்பிட வந்தார். அவர், கோபிநாத்தின் செயலைப் பார்த்து அதிர்ந்துபோய் கூச்சல் போட்டார்.
இதையடுத்து திரண்டு வந்த பொதுமக்கள் கோபிநாத்தை மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications