16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் கைது
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:16 வயது பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்த அதிகுறிச்சியை சேர்ந்தவர் மணி-வள்ளி தம்பதியின் மகள் மாலா (16). இவர் மாலா அருகில் உள்ள வயலில் ஆடு மேய்க்க செல்வது வழக்கம்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவன் மாலாவை மிரட்டி தொடர்ந்து மானபங்கம் செய்து வந்துள்ளார். இதுபோல பல முைற கற்பழித்துள்ளார்.
இதில் மாலா கர்ப்பமானார். ஆனால், வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க மாலா முயன்றபோது பெற்றோர்க்கு தெரிய வந்தது.
அவர்கள் மாலாவிடம் விசாரித்தபோது ராமன் தன்னை பலாத்காரம் செய்ததை கூறினார். இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமியை கற்பழித்த ராமன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications