சுப்பிரமணியம் சுவாமிக்காக ஜெயந்திரர் சிறப்புப் பூஜை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமர் பாலத்தை காப்பதற்காக பாடுபட்டு வருவதற்காக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்காக காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புப் பூஜை நடத்தினார்.
சேது சமுத்திரம் திட்டத்தின் கீழ் ராமர் பாலம் தகர்க்கப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார் சுவாமி.
இந் நிலையில் அவரது பிறந்த நாளையொட்டியும் ராமர் பாலத்தை காக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காகவும் அவரை பாராட்டியும், அவர் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவருக்காக ஜெயேந்திரர் காஞ்சி மடத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தியதாக ஜனதா கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications