திமுக ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்-ஈவிகேஎஸ்
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
திமுக ஆட்சியில் இனிேமல் காங்கிரஸ் கட்சி பங்கு கோராது என மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வரை ஆட்சியில் பங்கு கேட்டு குரல் தந்தார் இளங்கோவன். இப்போது அவரது சத்தமே இல்லை.
இந் நிலையில் சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
திமுக ஆட்சி திருப்திகரமாக உள்ளது. சத்தியமங்கலம்-சாம்ராஜ் நகர் மலைபாதையில் ரயில் பாதைக்கு முதல்வர் ஆதரவு தந்துள்ளார். திமுக ஆட்சியில் இனிமேல் பங்கு கேட்கும் எண்ணமில்லை. எங்கள் ஆதரவு என்றும் திமுக அரசுக்கு உண்டு என்றார்.












Click it and Unblock the Notifications