கரூரில் பிரபல ஷேர் புரோக்கர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
கரூர்:
தொழில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கரூரில் பிரபல ஷேர் புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வெண்ணைமலை பகுதியில் வசிப்பவர் பிரபல ஷேர் புரோக்கர் சதாசிவம்.
ஷேர் புரோக்கர் தொழில் ஈடுபட்டுவந்த சதாசிவத்திற்கு கடந்த சில நாட்களாக ஷேர் புரோக்கர் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் மனம் விரக்தி அடைந்த சதாசிவம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதியுள்ள கடிதத்தில் எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வெங்கமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications