For Daily Alerts
Just In
போலீஸாரிடம் ரகளை - வக்கீல் கைது
திருநெல்வேலி:
நெல்லை, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூரை சேர்ந்தவர் லூக்காஸ் செல். வழக்கறிஞரான இவர் தற்போது தற்போது சென்னையில் வசிக்கிறார்.
நேற்று இரவு பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு குடிபோதையில் வந்த இவர் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரரிடம் தகராறு செய்தார்.
இதையடுத்து போலீசார் குடிபோதையில் ரகளை செய்ததாக வக்கீல் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:58 [IST]