கலைப் பொருள் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கேரள கலைப் பொருள் வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள கலைப் பொருள் கண்காட்சியை நடிகை மனோரமா தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள கேரள கலைப் பொருள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கலைப் பொருள் கண்காட்சி தொடங்கியுள்ளது.
இதை நடிகை மனோரமா தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான கலைமிகு பொம்மைகள் உள்ளிட்ட கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
நவராத்திரியை முன்னிட்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பொம்மைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications