பாட்டி கழுத்தை நெரித்து நகை-பணம் கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டியின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி பெரியகடை வீதியில் வசிப்பவர் சந்தான லட்சுமி. இவரது கணவர் சீனிவாச நாயுடு இறந்து விட்டார். இதனால் சந்தான லட்சுமி தனியே வசித்து வருகிறார்.
இவரது அண்டை வீட்டில் வசிக்கும் மணிகண்டன் சந்தான லட்சுமியிடம் ரூ. 1,000 கேட்டுள்ளார். ஆனால், பணம் தர பாட்டி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பாட்டியின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளார். அவர் மயங்கியவுடன் அவர் அணிந்திருந்த நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications