சுடுகாடு பாதை வேண்டி பிணத்துடன் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே உள்ள சுடுகாட்டுக்குச் செல்ல பாதை தரப்படாததால் ஆத்திரமடைந்தவர்கள், பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் திருக்கானூர் அருகே எம்.ஜி.ஆர் பாளையம் உள்ளது. இங்குள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடலை சுடுகாட்ட்டுக்கு எடுத்து செல்லும் போது சவரி முத்து என்பவர் தனது நிலம் வழியாக செல்லக்கூடாது என்று தடுத்தார்.
இதையடுத்து ஜோசப்பின் சகோதரர் ஆரோக்கியம் சாலையில் பிணத்தை போட்டு மறியல் செய்தார். அங்கு விரைந்த தாசில்தார் கருப்பையா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர பாதை அமைக்கப்படும் என்று உறுதி கொடுத்த பின் பிணத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்தனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications