புலி ஆதரவு துண்டு பிரசுரங்கள்-பழ.நெடுமாறன் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மீது மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த மே 31ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வினியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், 6 மாதங்கள் கழித்து இப்போது மதுரை மாநகர போலீசார் குற்றவியல் சட்டம் 13(1), 17(1) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications