விமான தாக்குதலில் பிரபாகரன் காயமடையவில்லை: புலிகள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை விமானப்படையால் தாக்கப்பட்டார் என்பது பொய்யான தகவல் என்று எல்டிடிஈயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த மாதம் 28ம் தேதி இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது புலிகளின் பதுங்கு குழிகளும் குறி வைத்து தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் பதுங்கு குழியில் மறைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்தார் என்று இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
இது குறித்து புலிகளின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
இலங்கை விமானப்படை தாக்குதலில் பிரபாகரன் தாக்கப்பட்டார் என்பது பொய்யான தகவல். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்றார்.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications