வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் ரயில் நிற்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயில்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி ரங்கநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயில்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications